Special Prayers


ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் ஔவையார். இறையருள் எங்கும் நிறைந்திருந்தாலும் அவ்வருள்பக்தர்களுக்கு ஆலயங்கள் வழியாகவே சுரக்கின்றன. ஆலயம்  அனைவருக்குமானது. ஆலயம் பக்தர்களுக்குமேலும் சிறந்த சேவையாற்ற தங்களின் மேலான ஆதரவும் நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative